Saturday, July 3, 2010

இதுவரை வாசித்த புதினங்கள்

இதுவரை வாசித்த புதினங்கள் :

கல்கி - ௧.பேங்கர் விநாயக் ராவ்,பொன்னியின் செல்வன்சிவகாமியின் சபதம்
நா.பார்த்தசாரதி - குறிஞ்சி மலர்கள் பொன் விலங்கு
தி.ஜானகிராமன் - அம்மா வந்தாள்மோகமுள்செம்பருத்தி
சாவி வாஷிங்டனில் திருமணம் ஆப்பிள் பசி விசிறி வாழை பழைய கணக்கு
தேவன் லக்ஷ்மி கடாட்சம் துப்பறியும் சாம்பு ஸ்ரீமான் சுதர்சனம்
ஜாவர் சீதாராமன் -பணம்,பெண்,பாசம்
ராஜம் கிருஷ்ணன்-வேருக்கு நீர்
லக்ஷ்மி-பெண் மனம்
கி.ராஜநாராயணன் -கோபல்ல கிராமம்,பெண் மணம்,வயது வந்தோர்க்கு மட்டும்,அந்தமான் நாயக்கர்,பிஞ்சுகள்
நாஞ்சில் நாடன் -எட்டுத் திக்கும் மதயானை
பொன்னீலன்- கரிசல்,புதிய தரிசனங்கள் ,சிறுகதை தொகுப்பு ஒன்று
எஸ்.ராமகிருஷ்ணன் - முழு சிறுகதை தொகுப்பு ,யாமம்,வாசக பர்வம்,நகுலன் வீட்டில் யாருமில்லை,பேசத் தெரிந்த நிழல்கள்.
ஜெயமோகன் - ஊமை செந்நாய்,பத்ம வியூகம்,மத்தகம்,லங்கா தகனம்,டார்த்தீனியம்,அம்மன் மரம்
சி.ஆர்.ரவீந்திரன் -ஈரம் கசிந்த நிலம்
ஜெயந்தன் -நிராயுதபாணியின் ஆயுதங்கள் (முழு சிறுகதை தொகுப்பு)
தகழி சிவசங்கரன் பிள்ளை- ஏணிப்படிகள்,செம்மீன்
எம்.டி.வாசுதேவன் நாயர் -மூடுபனி,இரண்டாம் இடம்
நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை -மலைக்கள்ளன் ,காணாமல் போன கல்யாணப்பெண்
சு.சமுத்திரம் -கேள்வித்தீ
தங்கர் பச்சான் -ஒன்பது ரூபாய் நோட்டு
சுஜாதா- யவனிகா,அனிதாவின் காதல்கள்,கணையாழியின் கடைசி பக்கங்கள்,பிரிவோம்,சந்திப்போம்,ப்ரியா,மீண்டும் ஜீனோ ,அனுமதி (சிறுகதைகள்),ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் .
அகிலன்- வேங்கையின் மைந்தன்

No comments:

Post a Comment